Sunday, April 6, 2008

ஜோக்ஸ்

ஒரு குழந்தை தன் அம்மாவிடம்...

"அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?"

"கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."



அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க...


"குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"

குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்...

"அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?"

"ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

**************************************************

நல்லது, கெட்டது



கடலூர் பார்வை, ஏப்ரல் இதழில் வெளியானவை

No comments: